இலங்கையின் 76வது சுகந்திரதினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டல்

இலங்கையின் 76வது சுகந்திரதினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை வளாகத்தில் எமது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.🇱🇰.🇱🇰.🇱🇰
நிலையான அபிவிருத்தி இலக்குகள் : சூழலின் நிலையான பயன்பாட்டினை பாதுகாத்தல், மீளமைத்தல், முன்னிறுத்தல் மற்றும் காடுகளை நிலைபேறாக முகாமை செய்வதுடன் பாலைவனமாதல் மற்றும் நிலம் தரமிழத்தலை தடுப்பதற்கும் மாற்றுவதற்கும் போராடுவதுடன் உயிர்பல்வகைத்தன்மையின் இழப்பினை நிறுத்தல்.