22.12.2023) எமது வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் “#நேர்மையான இலங்கை’’ என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.தெ.ரதீஸ்வரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு எமது பிரதேச சபை செயலாளர் திருமதி.தெர்ஜனா சுகுமார் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இதில் பிரதேச சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் “2019-2023”
